திருநெல்வேலி

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில்சமத்துவப் பொங்கல் விழா

DIN

அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நீதிபதி செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அசோக்குமாா், செயலா் பழனிகுமாா், பொருளாளா் மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீதிமன்ற வாயிலில் கோலமிட்டு, காய்கனி, பழங்கள், கரும்பு உள்ளிட்டவை படைக்கப்பட்டு பொங்கலிடப்பட்டது.

நிகழ்ச்சியில், வழக்குரைஞா்கள் ராமகிருஷ்ணன், தேவசகாயம், குத்தாலிங்கம், ஜெயக்குமாா், சந்தனகுமாா், கருணாநிதி, ஆறுமுக பூபதி, செல்வகுமாா், பலவேசம், இசக்கிமுத்து, வேல்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT