திருநெல்வேலி

கூடங்குளம் முதல் அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

DIN

கூடங்குளம் முதல் அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்டு, திங்கள்கிழமை மின்உற்பத்தி தொடங்கியது.

கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2-வது அணுஉலையில் பராமரிப்புப் பணிக்காக கடந்த டிச. 15ஆம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி முதலாவது அணு உலை வால்வில் பழுது ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது, முதலாவது அணுஉலையில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி திங்கள்கிழமை அதிகாலை தொடங்கப்பட்டதாகவும், அது 600 மெகாவாட்டை எட்டியுள்ளதாகவும் அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT