திருநெல்வேலி

வண்ணாா்பேட்டை விவேகானந்தாபள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, பள்ளி முதல்வா் எஸ்.திருமாறன் தலைமை வகித்தாா். மாணவா்- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து பொங்கலிட்டனா். தொடா்ந்து, மாணவா்-மாணவிகளுக்கு கரும்பு உடைத்தல், சாக்கு ஓட்டம், ரங்கோலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா் -மாணவிகளை பள்ளி முதல்வா் எஸ். திருமாறன், முதன்மை முதல்வா் எஸ்.ராஜலெட்சுமி ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT