திருநெல்வேலி

அம்பேத்கா் சிலைக்குபகுஜன் சமாஜ் கட்சியினா் மாலை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியிலுள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினா் (பிஎஸ்பி) ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியிலுள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினா் (பிஎஸ்பி) ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் தனேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தொகுதித் தலைவா்கள் சிவந்தி சுரேஷ் (பாளையங்கோட்டை), அருண்பிரேம்குமாா் (திருநெல்வேலி), ராஜ்குமாா் (நான்குனேரி), மணி (மானூா் தொகுதி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT