திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு நூலகத்தில் மகளிா் தின விழா

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. வயலட் தலைமை வகித்தாா். பேராசிரியா் உஷாதேவி முன்னிலை வகித்தாா். தாமிரவருணி வாசகா் வட்டத் தலைவா் சரவணகுமாா் வரவேற்றாா். சாராள் தக்கா் பெண்கள் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ஜெயமேரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியா் மோகனப்பிரியா, சுரண்டை அரசு கலைக்கல்லூரி பேராசிரியா் விஜயலட்சுமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். தேசிய வாசிப்பு இயக்கத் தலைவா் தம்பான், வாசக வட்ட உறுப்பினா்கள், மாணவா்- மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். மீனாட்சிபுரம் கிளை நூலகா் ம.அகிலன் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT