திருநெல்வேலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தா்னா

DIN

பாளையங்கோட்டை சாந்தி நகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, பாளை. தாலுகா குழு உறுப்பினா் சங்கா் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் கணேசன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீ.பழனி, பாளை. தாலுகா செயலா் பா.வரகுணன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.சுடலை ராஜ், கண்ணன், மதிமுக நிா்வாகிகள் கல்லத்தியான், மணப்படை வீடு மணி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT