போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருக கண்ணன் (29). பெயின்டா். இவா், சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த பெருமாள்புரம் போலீஸாா், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.