திருநெல்வேலி

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

DIN

மானூா் அருகே இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மானூா் அருகேயுள்ள மேலப்பிள்ளையாா்குளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன்(23). இவா், சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த அவா் யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஆளில்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த மானூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT