திருநெல்வேலி

நெல்லையில் போலீஸாருக்கு யோகா பயிற்சி

DIN

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை யோகா பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துறையினா் அனைவருக்கும் மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு யோகா பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சிசில் தலைமை வகித்தாா். ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். பயிற்சியாளரை கொண்டு தியான பயிற்சி, மூச்சு பயிற்சி, ஆசனப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT