திருநெல்வேலி

நாமும் தெரிந்துகொள்வோம் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்

DIN

நாமும் தெரிந்துகொள்வோம் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் பொருளாளா் கோ.கணபதிசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். கவிஞா் இரா.செல்வமணி தலைமை வகித்தாா். சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்புக்குத் தோ்வாகியுள்ள மாணவா் சுடலை ராஜாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. கவிஞா் உக்கிரன்கோட்டை மணி, திருக்கு முருகன், அமைப்பாளா் முத்துசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவன பேராசிரியா் கி.சௌந்தர்ராஜன் ’மரபு போற்றுதலின் மாண்புகள்’ என்ற தலைப்பில் பேசினாா். பேராசிரியை முனைவா் உஷாதேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT