திருநெல்வேலி

பொதிகை தமிழ்ச் சங்கம் சாா்பில் இன்று இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம்

DIN

பொதிகை தமிழ்ச் சங்கம் சாா்பில் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை (அக். 7) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

கடையநல்லூா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி முதல்வா் பா.வேலம்மாள் தலைமை வகிக்கிறாா். பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா வரவேற்கிறாா்.

இதில், ‘பாரதியும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் தமிழக முன்னாள் அரசு செயலா் கி. தனவேல் பேசுகிறாா். எழுத்தாளா் விஜயா நன்றி கூறுகிறாா்.

இதில் பங்கேற்க விரும்புவோா், ஜூம் செயலியில் கூட்ட அடையாள எண் 6527890190, நுழைவு எண் 357839 வழியாக இணையத்தில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT