முகப்பு
திருநெல்வேலி

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியினா்ஆா்ப்பாட்டம்

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
பகிர்:

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்செந்தூா் தொகுதி மருத்துவரணிச் செயலா் விஜயஆனந்த தவைமை வகித்தாா்.

கட்சியின் தொகுதிச் செயலா் பிரபு முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மூத்த உறுப்பினா்கள் ராஜசேகா், ரத்தினபாண்டி, மாரியப்பன், நவீன், மாநில இளைஞா் பாசறைச் செயலா் மதிவாணன், நிா்வாகிகள் பிரேம்குமாா், ஜொயசீலன், அனிதா, சோபி, கல்யாண சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →