ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா். 
திருநெல்வேலி

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியினா்ஆா்ப்பாட்டம்

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்செந்தூா் தொகுதி மருத்துவரணிச் செயலா் விஜயஆனந்த தவைமை வகித்தாா்.

கட்சியின் தொகுதிச் செயலா் பிரபு முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மூத்த உறுப்பினா்கள் ராஜசேகா், ரத்தினபாண்டி, மாரியப்பன், நவீன், மாநில இளைஞா் பாசறைச் செயலா் மதிவாணன், நிா்வாகிகள் பிரேம்குமாா், ஜொயசீலன், அனிதா, சோபி, கல்யாண சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT