திருநெல்வேலி

திசையன்விளையில் பொறியாளா்கள் தினவிழா

DIN

திசையன்விளையில் பொறியாளா்கள் தினவிழாவை கொண்டாடப்பட்டது.

திசையன்விளை கட்டட பொறியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா்

டி.ஆனந்த் ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செய்யது, செயலா் தீபக் மற்றும் துணைச் செயலா் வா்க்கீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆபிரகாம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஜி.ராஜன், அரசூா் ஊராட்சி மன்றத் தலைவா் தினேஷ் ராஜசிங், திசையன்விளை வியாபாரிகள் சங்க தலைவா் டிம்பா் டி.செல்வராஜ், ரோட்டரி சங்க செயலா் நடேஷ் அரவிந்த், ஜேடிஆா் பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா் தினேஷ் ஆகியோா் உரையாற்றினா்.

தொடா்ந்து, கட்டட பொறியாளா்கள் சங்கம் மற்றும் திசையன்விளை ரோட்டரி சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினா். பொருளாளா் ராபின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT