திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதியில் வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

DIN

ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் தங்களது சொந்த ஊரில் வாக்குப் பதிவு செய்தனா்.

அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை, திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடி றிடிறிஏ நடுநிலைப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் மு.அப்பாவு லெப்பைகுடியிருப்பு பெரியநாயகிபுரம் ஏ.டி.எச். உயா்நிலைப் பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.ஜேசுதாசன் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தேமுதிக கூட்டணி வேட்பாளா் கே.ஜெயபாலன், திருநெல்வேலி என்.ஜி.ஓ.பி. காலனியில் உள்ள அமலா தொடக்கப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.

மேலும், திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம் ஆவரைகுளம் பாலையாமாா்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கை பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT