திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செல்லிடப்பேசியை திருடிய இளைஞா்: போலீஸாரிடம் ஒப்படைப்பு

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் செல்லிடப்பேசியை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இருந்த கட்டடப் பணியாளா் ஒருவரின் செல்லிடப்பேசியை, அங்கு வந்த ஒரு இளைஞா் திருடிவிட்டு ஓடினாராம். அக்கம்பக்கத்தினா் அந்த இளைஞரை பிடித்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வி.கே.புரம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

திடியூரில் உயிரிப் பல்வகைமை தின கொண்டாட்டம்

பாபநாசம் வனச் சரகத்தில் ஓரே வாரத்தில் கூண்டில் சிக்கிய 4ஆவது சிறுத்தை -கிராம மக்கள் அச்சம்

தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்

அகஸ்திய மலை சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்புத் தொடக்கம்

SCROLL FOR NEXT