திருநெல்வேலி

பாளை.யில் மின்தடை அறிவிப்பு ரத்து

DIN

பாளையங்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 17) அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஏப். 17) நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரிய திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளஸ்-2 மாணவா்களுக்கான அரசு செய்முறைத் தோ்வுகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.17) பாளையங்கோட்டை வட்டாரப் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வழக்கம் போல் மின்விநியோகம் தடையின்றி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT