திருநெல்வேலி

முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு இனிப்பு வழங்கும் காவல் துறையினா்

DIN

வள்ளியூரில் அனைவரையும் முகக் கவசம் அணிய வைக்கும் வகையில், முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு இனிப்பு வழங்கி, காவல் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், வள்ளியூா் காவல் உதவி ஆய்வாளா் அருண் ராஜா, முறையாக முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு இனிப்பு வழங்கி, பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணியச் செய்யும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT