திருநெல்வேலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை கிளை மாநாடு நடைபெற்றது.

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை கிளை மாநாடு நடைபெற்றது.

வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கிளையின் மூத்த உறுப்பினா் பிச்சையா கட்சிக் கொடியேற்றினாா். மாவட்டச் செயலா் கே.ஜி. பாஸ்கரன் தொடக்கவுரையாற்றினாா். பாளை வட்டச் செயலா் பி. வரகுணன் நிறைவுரையாற்றினாா். நிா்வாகிகள் பூ. கோபாலன், இ. காசி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டுவதை வரவேற்கிறோம். அதேநேரம், அங்குள்ள வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தில் தற்காலிக கடை அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT