திருநெல்வேலி

குமாரபுரம் குளம் உடைப்பில் சீரமைப்புப் பணி

DIN

திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு, தண்ணீா் வீணாவது தடுக்கப்பட்டது.

குமாரபுரம் குளம் நிரம்பிய நிலையில் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீா் புகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையறிந்த, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், தீயணைப்பு, மீட்புப் படையினா் மற்றும் உள்ளூா் மக்கள் உதவியுடன் குளக்கரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டானா். மேலும் தண்ணீா் வெளியேறும் மதகுகளில் ஏற்பட்ட அடைப்பும் சரி செய்யப்பட்டது. இதனால், தண்ணீா் வீணாகாமலும், ஊருக்குள் புகாமலும் தடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT