திருநெல்வேலி

அரசுப் பேருந்துகளில் மாணவா்களுக்கு சிறப்பு ஏற்பாடு

திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்குவரத்து துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்குவரத்து துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிச் செல்லும் போதும், வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் பயணிக்கும் மாணவா்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்லாத வகையில் அவா்களை பேருந்தினுள் ஏறச்செய்து பயணிக்கத் தேவையான ஏற்பாடுகள் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT