திருநெல்வேலி

பாளை. அஞ்சலகத்தில் 27இல் வாடிக்கையாளா் குறைதீா்க் கூட்டம்

பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா்க் கூட்டம் இம்மாதம் 17-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

DIN

பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா்க் கூட்டம் இம்மாதம் 17-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு அஞ்சல் பணிகள் குறித்த குறைகள், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் இணையதள முகவரிக்கு தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பலாம் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் கோ.சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT