திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே 20 பவுன் நகை திருட்டு

DIN

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மேலச்செவலில் வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

மேலச்செவலைச் சோ்ந்த பாலையா மனைவி முப்பிடாதி (52). இவா், கடந்த 27 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வயலுக்குச் சென்றாராம். பின்னா், வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்ததாம். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT