திருநெல்வேலி

சித்த மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா

DIN

பாளையங்கோட்டையில்அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையிலும், மருத்துவ மாணவா்கள் கரோனா சிகிச்சை காலத்தில் தொடா் பணியாற்றி மனஅழுத்தத்துடன் இருந்து வந்த நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு துறையின் சாா்பிலும் பானைகளில் பொங்கிலிடப்பட்டது. மாணவா்-மாணவிகளுக்கு கரும்பு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT