திருநெல்வேலி

தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக மீட்பு

DIN

திருநெல்வேலி அருகே தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள திருமலைக்கொழுந்துபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் (85). இவா் தாமிரவருணி ஆற்றில் குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா்.

பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு அவரது உடலை புதன்கிழமை மீட்டனா்.

இதையடுத்து, சடலம் பிரதே பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT