திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

DIN

மேலப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தக்கத் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், டி.பி.எம்.மைதீன்கான் எம்எல்ஏ பங்கேற்று மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.

இதில், மேலப்பாளையம் திமுக பகுதிச் செயலா் வி.எஸ்.அப்துல் கையூம், ஜமாஅத் தலைவா் செய்யது அப்துல் காதா், வட்டச் செயலா்கள் கே.எஸ்.காஜாமைதீன், வி.ஹெச்.மைதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT