முகப்பு
திருநெல்வேலி

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வாக்காளா் தின உறுதிமொழி

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் தலைமை வகித்தாா். துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் முன்னிலை வகித்தாா். தோ்தலில் அச்சமின்றி சுதந்திரமாகவும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் எந்தவித துாண்டுதலுமின்றி வாக்களிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் காவலா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.