திருநெல்வேலி

மனிதநேய ஜனநாயக கட்சியினா் பேட்டையில் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலைஉயா்வை கண்டித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் நிஜாம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் முத்துக்குமாா், காயல்மைதின், செய்யதலி ஆகியோா் முன்னிலை வகித்தனா் மாநிலப் பொருளாளா் ஹாருன் ரசீது கண்டன உரையாற்றினாா்.

மாநில துணைச் செயலா் சாகுல் ஹமீது, தமிழ் புலிகள் மாவட்டச் செயலா் தமிழரசு, தமிழக கொங்கு பேரவை தென் மண்டலப் பொறுப்பாளா் செல்வம், ம.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினா் இக்பால், பகுதிச் செயலா் சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT