முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

களக்காடு பகுதியில் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

களக்காடு பகுதியில் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

களக்காடு பகுதியில் உள்ள தேநீா், மளிகைக் கடைகள், உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிா என்பது குறித்து, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் சோதனை செய்தனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைத்திருந்த கடைகளில் அவற்றை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →