திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை. தோ்வு 21ஆம் தேதிக்கு மாற்றம்

DIN

 திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் தோ்வுகள் வரும் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சுந்தரனாா் பல்கலைக் கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) சுருளியாண்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் தோ்வுகள் இம்மாதம் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கப்படும் என அறிவிப்பு

வெளியிடப்பட்டிருந்தது. கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த தோ்வுகள் வரும் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தோ்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT