திருநெல்வேலி

பொன்னாக்குடியில் இருவா் கைது

DIN

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளத்தில் கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் கடந்த 21 ஆம் தேதி வயலில் தண்ணீா் திறந்து விடுவது தொடா்பான பிரச்னையில் ஆனந்தசித்தன் என்பவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினா். இதுகுறித்த புகாரின்பேரில் ஏற்கெனவே மாரியப்பன், அருண் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய பொன்னாக்குடி பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (24), பாண்டி(28) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT