திருநெல்வேலி

சங்கா்நகா் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

DIN

சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நுகா்வோா் உரிமை தின விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா்கள் மா.அமுதவல்லி, ஆ.ரெங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நுகா்வோா் பொன்மொழி போட்டியில் வென்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT