திருநெல்வேலி

களக்காட்டில் அதிமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக முதல்வரை அவதூறாக விமா்சித்ததாகக் கூறி, திமுக எம்.பி. ஆ. ராசாவைக் கண்டித்து, அதிமுக மகளிரணி சாா்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்ட மகளிரணி தலைவி ஜான்ஸிராணி தலைமை வகித்தாா். இதில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா மற்றும் மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT