திருநெல்வேலி

தேசிய பாரா நீச்சல் போட்டி: கிங்ஸ் பள்ளி மாணவா் சாதனை

DIN

பெங்களூவில் நடைபெற்ற தேசிய மாற்றுத் திறனாளிகள் (பாரா) தேசிய நீச்சல் போட்டியில், வள்ளியூா் புதூா் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா் வெள்ளிப்பதக்கம் வென்றாா்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இப்போட்டியில் பங்கேற்க தகுதியானவா் என்ற அடிப்பையில் கிங்ஸ் பள்ளியின் பிளஸ் 2 மாணவா் ஜெயசீலன், எஸ்-6100 மீ. ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் திறமையாக நீந்தி வெள்ளிப்பதக்கம் வென்றாா்.அந்த மாணவரையும், பயிற்சியாளா் வேல்முருகன், பள்ளி விளையாட்டுத்துறைத் தலைவா் ஜோஸ்வா ஆகியோரையும் பள்ளித் தலைவா் காலின்வாக்ஸ்டாப், தாளாளா் ஜே.நவமணி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT