திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

DIN

திருநெல்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி சத்யாநகா் பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து மகன் வெள்ளைசாமி (58). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டில் உள்ள இரும்புக் கம்பியில் காய போட்டிருந்த துணிகளை எடுக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT