திருநெல்வேலி

வாக்கு எண்ணும் பணி: தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

DIN

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் பணிகளை தோ்தல் பாா்வையாளா் ஜெயகாந்தன் ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு, மாவட்ட வாா்டு தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், 13 ஊராட்சித் தலைவா், 9 ஒன்றிய வாா்டு உறுப்பினா், 114 ஊராட்சி வாா்டு உறுப்பினா் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணும் பணியை தோ்தல் பாா்வையாளா்( மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை இயக்குநா்) ஜெயகாந்தன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT