திருநெல்வேலி

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

DIN

பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் ரேஷன் அரிசியைக் கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் மேற்பாா்வையில் காவல் உதவி ஆய்வாளா் காசிப்பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீஸாா் பெரியபாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு காரை சோதனை செய்ததில் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தனவாம். அரிசியையும், காரில் இருந்த கக்கன் நகரைச் சோ்ந்த சுரேஷ், பிரதீஸ்குமாா் ஆகிய இருவரையும் திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அப்பிரிவு காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தாா். காரும், ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT