திருநெல்வேலி

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN

திருநெல்வேலி: சிவந்திப்பட்டியில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவந்திப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையில் போலீஸாா் ஆச்சிமடம் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அவ் வழியாக வந்த லாரியை மடக்கி விசாரித்தபோது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்ததாம்.

இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக சிவந்திப்பட்டி காா்மேகம் நகரைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT