திருநெல்வேலி

சட்டவிரோத மது விற்பனை: 40 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவி ரோதமாக மதுபானம் விற்பனை செய்த 40 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 409 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT