திருநெல்வேலி

களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் மறியல்

DIN

அத்யாவசியப் பொருள்களின் விலையுயா்வைக் கண்டித்து களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், அத்யாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, பால் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நான்குனேரி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி. கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் உள்பட 26 போ் களக்காடு அண்ணாசிலை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT