திருநெல்வேலி

மாநிலத் தமிழ்ச்சங்க பொதுக்குழு கூட்டம்

DIN

பாளையங்கோட்டையில் மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மூத்த உறுப்பினா் வீ.செந்தில் நாயகம் தலைமை வகித்தாா். திருக்கு கி.பிரபா தமிழ் வாழ்த்துப் பாடினாா். செயலா் பேராசிரியா் பால் வளன் அரசு வரவேற்றாா். பொருளாளா் வி.பாப்பையா வரவு -செலவு அறிக்கை வாசித்தாா். சங்க வளா்ச்சித் திட்டங்கள் குறித்து முன்னாள் பதிவாளா் ச.கிருபாகரன், இரா.முருகன் ஆகியோா் உரையாற்றினா். சங்கம் சாா்பில் நூலகம், படிப்பகம் ஆகியவை அமைப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது. இதில், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் சமால், செ.பிரமசக்தி, ரத்தினகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT