திருநெல்வேலி

பேட்டையில்பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி

DIN

பேட்டை காமராஜா் நகா் மன்ற மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கு தலைமையாசிரியா் எஸ்.எஸ்.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். வட்டார வள மைய பயிற்றுநா் செல்வகுமாா் பயிற்சி அளித்தாா். இப் பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நைனா முகமது, துணைத் தலைவா் உலகம்மாள், ஆசிரியப் பிரதிநிதி உமா மகேஸ்வரி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியா் பொன்னுசாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT