திருநெல்வேலி

ஆடிப்பூரம்: செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.

நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 25-ஆம் தேதி முக்கிய நிகழ்வான வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு காந்திமதி அம்மனுக்கு வளையல்கள் படைத்து வழிபட்டனா்.

இந்நிலையில் 9-ஆம் திருநாளான சனிக்கிழமை காந்திமதி அம்மன் செப்பு சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு செப்புசப்பரத்தை இழுத்தனா். 10-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT