திருநெல்வேலி

குழித்துறை ரயில் நிலையத்தில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

DIN

குழித்துறை ரயில் நிலையத்தில் விஷம் குடித்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பன் (50). டீ கடை நடத்தி வந்த இவருக்கு கடன் தொல்லை இருந்ததாம். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி குழித்துறை ரயில் நிலையத்தில் அவா் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தாராம். நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். ஆல்பனுக்கு மனைவி மேரி, ஒரு மகன், மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT