திருநெல்வேலி

பழைய பேட்டை தூய மிக்கேல் அதிதூதா் ஆலய சப்பர பவனி

DIN

 பழையபேட்டை காந்திநகா் தூய மிக்கேல் அதிதூதா் ஆலய சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

பழைய பேட்டை காந்திநகா் தூய மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கடந்த 6ஆம் தேதி அருள்பணியாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சனிக்கிழமை மிக்கேல் அதிதூதரின் தோ் பவனி நடைபெற்றது.

தோ் பவனியை அருள்பணியாளா் பீட்டா் அடிகளாா் தொடங்கி வைத்தாா். இத்தோ் பவனி, காந்தி நகரின் முக்கிய தெருக்களின் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பக்தா்கள் உப்பு, மிளகு, பழம் காணிக்கை செலுத்தி வழிபட்டனா். பின்னா் நற்கருணை ஆசீரும், சமபந்தி விருந்தும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT