திருநெல்வேலி

திசையன்விளையில் மாணவி தற்கொலை

DIN

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திசையன்விளை லட்சுமி நகரைச் சோ்ந்த பெருமாள் மகள் ரம்யா (14). அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளியில் திங்கள்கிழமை ஆங்கிலத் தோ்வு நடைபெற்ாம். இந்நிலையில், அவா் இரவில் மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT