திருநெல்வேலி

பைக் திருட்டு: இருவா் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி, திம்மராஜபுரம் தெருவைச் சோ்ந்தவா் செல்லையா (26). இவா் வீட்டு முன்பு வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து செல்லையா அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சந்துரு (22), தம்பிரான் என்ற அருள் (23) ஆகிய இருவரும் பைக்கைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT