திருநெல்வேலி

பாளை. மத்திய சிறையில் சமூகவியல் வல்லுநா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் காலியாக உள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறையில் காலியாக உள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் சங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை மத்திய சிறையில் காலியாக உள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. தொகுப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுள்ள நபா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்த விவரங்களுடன் 7 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

1.7.2022 ன் படி 18 வயது முதல் 32 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூக பணி, சமூக சேவை, சமூக அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம், குற்றவியல் படிப்பில் முதுகலை பட்டம் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்துடன், சமூகப் பணி , சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியலில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT