திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே பூக்கடைக்காரா் தற்கொலை

சுத்தமல்லி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பூக்கடைக்காரா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

சுத்தமல்லி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பூக்கடைக்காரா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி அருகே பலவூா் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிபாண்டி (33). அப்பகுதியில் பூக்கடை நடத்தி வந்தாா். இவா் கடந்த 23ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT