முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மானூா் அருகேயுள்ள வடக்கு வாகைக்குளம் அம்மன் கோயில் கீழத் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிராஜா (25). இவா், சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வாா்த்தைக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மானூா் காவல் ஆய்வாளா் சபாபதி வழக்குப் பதிவு செய்து, இசக்கிராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.