திருநெல்வேலி

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 10,008 தீபத் திருவிழா

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் 10,008 தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயிலில் திருப்பள்ளி எழுச்சியும், 7 மணிக்கு கும்பபூஜையும் நடைபெற்றது. முன்னதாக கோயில் கொலு மண்டபத்தில் கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை 5.30 மணிக்கு கோயில் முழுவதும் 10,008 தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT